Sunday, August 22, 2010

என் கனவு


உன் நினைவுகளுடன் வாழ்ந்தேன்..

நிஜங்களையும் மறந்தேன்...
கனவில் மிதந்தேன்.....
...
கனவில் இருந்து மீண்டேன்....
இன்று நிஜங்களும் கனவாகி போனது

என்று புரிந்து கொண்டேன்... 

- நிலவு 


.

No comments:

Post a Comment