அன்று நீ எனக்காய் ஆரம்பித்த வரிகளில்
ஏனோ வைத்தாய் முற்றுப்புள்ளி?
இன்றுவரை புரியவில்லை
நீ வைத்த புள்ளியில் இருந்து
ஆரம்பித்த வரிகளாய் முடிக்க முடியாமல்
தொடர்கிறேன்...
உனக்காய்....
முடிப்பது எப்படி என்று புரியவில்லை
- நிலவு
.
ஏனோ வைத்தாய் முற்றுப்புள்ளி?
இன்றுவரை புரியவில்லை
நீ வைத்த புள்ளியில் இருந்து
ஆரம்பித்த வரிகளாய் முடிக்க முடியாமல்
தொடர்கிறேன்...
உனக்காய்....
முடிப்பது எப்படி என்று புரியவில்லை
- நிலவு
.
No comments:
Post a Comment