Sunday, August 22, 2010

உன் முடிவில் என் ஆரம்பம்...

அன்று நீ எனக்காய் ஆரம்பித்த வரிகளில்
ஏனோ வைத்தாய் முற்றுப்புள்ளி?

இன்றுவரை புரியவில்லை

நீ வைத்த புள்ளியில் இருந்து
ஆரம்பித்த வரிகளாய் முடிக்க முடியாமல்
தொடர்கிறேன்...
உனக்காய்....

முடிப்பது எப்படி என்று புரியவில்லை
- நிலவு 


.

No comments:

Post a Comment