Sunday, September 11, 2011

நிஜங்கள்





நிஜங்கள் பலிக்காது என்று தெரிந்ததும்...

வெறும் கனவுகளோடு மட்டுமே வாழ பழகிக்கொண்டேன்

கண்ணீர் என் கட்டுப்பாட்டை மீறமுயன்றாலும் ...


என் புன்னகை முகமூடியை அணிந்துகொண்டேன் ...!


- நிலவு