நிலா தோழி
~*நிலவொளியில் என் கவித்துளிகள்*~
Wednesday, October 19, 2011
Sunday, September 11, 2011
Friday, May 20, 2011
புரிந்துகொண்டேன்
என்று இருந்தேன்....!
உன் பிரிவில்
உன் பிரிவில்
நீ என் மேல் வைத்த
அன்பு பொய்யானது
என்பதை புரிந்துகொண்டேன் ....!
-நிலவு
Tuesday, May 3, 2011
தண்ணீரை தேடி ஒரு பாலைவனம் எங்கும் ...
காணல் நீரை கண்டு பாதையை தெலைத்த பயணமாய்......!
பாசத்தை தேடி வெகுதுரம்
பயணித்தும் வெறும்
கானல்கள் மட்டுமே
என் கண்களை ஏமாற்றி ..
வெறும் ஏமாற்றங்கள் மட்டுமே
என்னை பின் தொடர்கின்றது.....!
-நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)