Sunday, September 11, 2011

நிஜங்கள்





நிஜங்கள் பலிக்காது என்று தெரிந்ததும்...

வெறும் கனவுகளோடு மட்டுமே வாழ பழகிக்கொண்டேன்

கண்ணீர் என் கட்டுப்பாட்டை மீறமுயன்றாலும் ...


என் புன்னகை முகமூடியை அணிந்துகொண்டேன் ...!


- நிலவு

Friday, May 20, 2011

புரிந்துகொண்டேன்




நம் பிரிவில் நான் உன் மேல் வைத்த
அன்பை புரிந்துகொள்வாய்
என்று இருந்தேன்....!


உன் பிரிவில் 


நீ என் மேல் வைத்த
அன்பு பொய்யானது
என்பதை புரிந்துகொண்டேன் ....!

-நிலவு






Tuesday, May 3, 2011






தண்ணீரை தேடி ஒரு பாலைவனம் எங்கும் ...

காணல் நீரை கண்டு பாதையை தெலைத்த பயணமாய்......!



பாசத்தை தேடி வெகுதுரம்

பயணித்தும் வெறும்





கானல்கள் மட்டுமே

என் கண்களை ஏமாற்றி ..





வெறும் ஏமாற்றங்கள் மட்டுமே

என்னை பின் தொடர்கின்றது.....!


-நிலவு