நிலா தோழி
~*நிலவொளியில் என் கவித்துளிகள்*~
Friday, May 20, 2011
புரிந்துகொண்டேன்
நம் பிரிவில் நான் உன் மேல் வைத்த
அன்பை புரிந்துகொள்வாய்
என்று இருந்தேன்....!
உன் பிரிவில்
நீ என் மேல் வைத்த
அன்பு பொய்யானது
என்பதை புரிந்துகொண்டேன் ....!
-நிலவு
Tuesday, May 3, 2011
தண்ணீரை தேடி ஒரு பாலைவனம் எங்கும் ...
காணல் நீரை கண்டு பாதையை தெலைத்த பயணமாய்......!
பாசத்தை தேடி வெகுதுரம்
பயணித்தும் வெறும்
கானல்கள் மட்டுமே
என் கண்களை ஏமாற்றி ..
வெறும் ஏமாற்றங்கள் மட்டுமே
என்னை பின் தொடர்கின்றது.....!
-நிலவு
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)