Tuesday, November 30, 2010
Wednesday, November 17, 2010
அன்புக்காக
நீ ....நினைப்பது
நம் அன்பை துண்டிக்க
நான்.... நினைப்பது
நம் அன்பை தொடர.....
உன் அன்பு
பொய்யானதோ மெய்யானதோ...
பாவம் அறியாது கபடமற்ற என் நெஞ்சம்....
உயிள்ளவரை ஏங்கிகொடிருக்கிறது
உன் அன்பிற்காக...
.
அன்புடன்,,,,,
- நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
Sunday, November 7, 2010
இடைவெளி
உன்னை மறந்து நீயும்
என்னை மறந்து நானும்
பேசிக்கொண்டு இருக்கையில்...
நம் நட்பிற்குள் உள்ள
ஒரு சிறு இடைவெளியை
நம்மை அறியாமல் நிரப்பிக்கொண்டு இருக்கையில்
திடீர் என்றொரு மின்னல் கீற்று.....
மீண்டும் ஒரு இடைவெளி
மீண்டும் மௌனம்...........
இந்த இடைவெளிக்கும் மௌனதிட்கும்
பெயர் தான் என்ன ?
விடை தெரியாமல் நாம்.....!
- நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)