Sunday, August 22, 2010

அன்புத் தோழன்

என் மனதின் காயங்கள்...
இன்பங்கள் ,துன்பங்கள் ...
தேவைகள், ஆசைகள்...
கனவுகள்...

எல்லாம் தெரிந்து
அறிந்து, புரிந்து
பகிர்ந்துகொள்ள
காயப்பட்ட மனதுக்கு ஆறுதலாக, மருந்தாக
நீ வந்தாய் எனக்கே எனக்காக
ஒரு அன்பு தோழனாய்

இன்று உன் மௌனத்தால்
என் மனதிற்கு மேலும் காயங்களை
கொடுக்காதே...!

தாங்கிக்கொள்ள சக்தியில்லை
என் இதயத்திற்கு..
புரிந்துகொள்.. ! 




- நிலவு 



.

No comments:

Post a Comment