Wednesday, August 25, 2010

பிரிவு

பாதியில் பிரிந்து சென்றாய்!
பாவை மனதை
பறித்து சென்றாய்!
போனது போய்விட்டாய்


ஏன் உன் நினைவுகளை மட்டும்
விட்டுச் சென்றாய்?
உன் நினைவுகளால்
உருகி... உருகி...
என் உயிரையும்
பிரித்து செல்லத் தானோ?   


- நிலவு 




/

No comments:

Post a Comment