உறவுகள் இல்லை
என்று ஏங்கி தவித்தாய்
உறவாக நான் உனக்கும்
உயிராக நீ எனக்கும்.....
என்று.....
*****
உனக்கு நான் ஆறுதலாக
எனக்கு நீ ஆறுதலாக
******
இன்று உறவுகளோடு நீ.....!
******
நான் மட்டும் தனிமயரையில்
உன் நினைவுகளோடும்
கண்களில் கண்ணீரோடும்
******
பாவாம் நீ...
என் கன்னத்தில் வழியும் கண்ணீருக்கு
கூட அர்த்தம் புரியாமல்...
ஆனந்த கண்ணீரா ,வேதனை கண்ணீரா என்று...!
- நிலவு