Tuesday, November 30, 2010

அவன்














என் கவிதைகளுக்கு கருவாக 
மறைந்து இருப்பது அவன் மட்டுமே....


அவன் மட்டும்  என் கவிதைகளை 
கண்டும் கானாமல் மறைந்து கொண்டு ....!






- நிலவு

No comments:

Post a Comment