Tuesday, November 30, 2010

நீயே.... என் நினைவுக்குள்








உன் நினைவுகளை மறக்க நினைகின்றேன்..... 

மீண்டும் , மீண்டும் நீயே....  என் நினைவுக்குள்....

கடவுளிடம்    தினம்  வரம் கேட்டேன் ....

என் உயிரை குடித்துகொண்டிரும் உன் நினைவுகளை

தொலைத்துவிட ஒரு வரம் கொடு    என்று ......!


- நிலவு

No comments:

Post a Comment