நிலா தோழி
~*நிலவொளியில் என் கவித்துளிகள்*~
Wednesday, November 17, 2010
அன்புக்காக
நீ ....நினைப்பது
நம் அன்பை
துண்டிக்க
நான்.... நினைப்பது
நம் அன்பை
தொடர.....
உன் அன்பு
பொய்யானதோ மெய்யானதோ...
பாவம் அறியாது கபடமற்ற என் நெஞ்சம்....
உயிள்ளவரை ஏங்கிகொடிருக்கிறது
உன் அன்பிற்காக...
.
அன்புடன்,,,,,
- நிலவு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment