Wednesday, November 17, 2010

அன்புக்காக




நீ ....நினைப்பது 
 நம் அன்பை துண்டிக்க 

நான்.... நினைப்பது 
நம் அன்பை  தொடர.....

உன் அன்பு
பொய்யானதோ மெய்யானதோ...

பாவம் அறியாது  கபடமற்ற என் நெஞ்சம்....

உயிள்ளவரை ஏங்கிகொடிருக்கிறது   

உன் அன்பிற்காக...

.

அன்புடன்,,,,,


- நிலவு

No comments:

Post a Comment