அத்துனை மலர்களின்
நறுமணங்களையும்
ஒன்றாய் பூசி விடும்
தென்றல் காற்றாய்
உன் குரல்.....
என்ன வசியம்
வைத்துள்ளாய்
வார்த்தைகளில்
அனைத்தும்மறந்து
உன் குரல் கேட்க
பித்து பிடித்தாற்ப்போல்
மனம்..
உன் குரல் கேட்காத
அழகான அதிகாலை
கூட இன்று
அலங்கோலமாய்....
முடியவில்லை
உனை அழைக்கமுயன்றாலும்
முடியா எட்டாதூரத்தில்
என்னை மறந்துஎன்ன
செய்துக்கொண்டிருப்பாய்
நீ....ம்ம் என்று ஒரு
வார்த்தை மொழிந்துவிடு
இந்த நாள் இனியநாள்
எனக்கு...
சிநேகிதி
நீ....ம்ம் என்று ஒரு
ReplyDeleteவார்த்தை மொழிந்துவிடு
இந்த நாள் இனியநாள்
எனக்கு...