Showing posts with label நிலாவின் கவிதைகள். Show all posts
Showing posts with label நிலாவின் கவிதைகள். Show all posts
Wednesday, October 19, 2011
Tuesday, May 3, 2011
தண்ணீரை தேடி ஒரு பாலைவனம் எங்கும் ...
காணல் நீரை கண்டு பாதையை தெலைத்த பயணமாய்......!
பாசத்தை தேடி வெகுதுரம்
பயணித்தும் வெறும்
கானல்கள் மட்டுமே
என் கண்களை ஏமாற்றி ..
வெறும் ஏமாற்றங்கள் மட்டுமே
என்னை பின் தொடர்கின்றது.....!
-நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
Saturday, April 30, 2011
உன் மனசாட்சியை தொட்டு
தோழனே....! என்னை பிடிக்கும்
என்று தான் சொல்லிவிட்டாய்.....
என்னை மட்டும் தான் பிடிக்கும் என்று ....
எப்போது சொல்லபோகிறாய் ?
உன் மனசாட்சியை தொட்டு சொல்லிவிடு
என் மனதை தொடுவதற்காக சொல்லி விடாதே .....!
- நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
Tuesday, April 5, 2011
Wednesday, November 17, 2010
அன்புக்காக
நீ ....நினைப்பது
நம் அன்பை துண்டிக்க
நான்.... நினைப்பது
நம் அன்பை தொடர.....
உன் அன்பு
பொய்யானதோ மெய்யானதோ...
பாவம் அறியாது கபடமற்ற என் நெஞ்சம்....
உயிள்ளவரை ஏங்கிகொடிருக்கிறது
உன் அன்பிற்காக...
.
அன்புடன்,,,,,
- நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
Sunday, November 7, 2010
இடைவெளி
உன்னை மறந்து நீயும்
என்னை மறந்து நானும்
பேசிக்கொண்டு இருக்கையில்...
நம் நட்பிற்குள் உள்ள
ஒரு சிறு இடைவெளியை
நம்மை அறியாமல் நிரப்பிக்கொண்டு இருக்கையில்
திடீர் என்றொரு மின்னல் கீற்று.....
மீண்டும் ஒரு இடைவெளி
மீண்டும் மௌனம்...........
இந்த இடைவெளிக்கும் மௌனதிட்கும்
பெயர் தான் என்ன ?
விடை தெரியாமல் நாம்.....!
- நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
Wednesday, October 20, 2010
Saturday, September 4, 2010
நீ அறிவாயா?
உறவுகள் இல்லை
என்று ஏங்கி தவித்தாய்
உறவாக நான் உனக்கும்
உயிராக நீ எனக்கும்.....
என்று.....
*****
உனக்கு நான் ஆறுதலாக
எனக்கு நீ ஆறுதலாக
******
இன்று உறவுகளோடு நீ.....!
******
நான் மட்டும் தனிமயரையில்
உன் நினைவுகளோடும்
கண்களில் கண்ணீரோடும்
******
பாவாம் நீ...
என் கன்னத்தில் வழியும் கண்ணீருக்கு
கூட அர்த்தம் புரியாமல்...
ஆனந்த கண்ணீரா ,வேதனை கண்ணீரா என்று...!
- நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
Tuesday, August 31, 2010
நட்பு பாதை
தடு மாறும் போது
தாங்கி பிடித்தாய்....
தடம் மாறும் போது
தட்டிக் கேட்டாய்....
*********
உனக்கு துணையாக நான்.....
எனக்குதுனையாக நீ......
நம் நட்பு பாதையில் தடைகள் இன்றி
தொடர்ந்தோம் மகிழ்ந்தோம்
*********
இன்று நீயே....
பாதியில் தடங்கல் மாறி
பாதைகளையும் மாற்றி
நீ எங்கோ நான் எங்கோ....
**********
நீ பிரிந்தாலும் உன் நட்பின் நினைவுகள்
என்றும் என்னுடன்.....!
*********
நட்புடன்...
- நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
Wednesday, August 25, 2010
Monday, August 23, 2010
Sunday, August 22, 2010
அன்புத் தோழன்
என் மனதின் காயங்கள்...
இன்பங்கள் ,துன்பங்கள் ...
தேவைகள், ஆசைகள்...
கனவுகள்...
எல்லாம் தெரிந்து
அறிந்து, புரிந்து
பகிர்ந்துகொள்ள
காயப்பட்ட மனதுக்கு ஆறுதலாக, மருந்தாக
நீ வந்தாய் எனக்கே எனக்காக
ஒரு அன்பு தோழனாய்
இன்று உன் மௌனத்தால்
என் மனதிற்கு மேலும் காயங்களை
கொடுக்காதே...!
தாங்கிக்கொள்ள சக்தியில்லை
என் இதயத்திற்கு..
புரிந்துகொள்.. !
- நிலவு
.
இன்பங்கள் ,துன்பங்கள் ...
தேவைகள், ஆசைகள்...
கனவுகள்...
எல்லாம் தெரிந்து
அறிந்து, புரிந்து
பகிர்ந்துகொள்ள
காயப்பட்ட மனதுக்கு ஆறுதலாக, மருந்தாக
நீ வந்தாய் எனக்கே எனக்காக
ஒரு அன்பு தோழனாய்
இன்று உன் மௌனத்தால்
என் மனதிற்கு மேலும் காயங்களை
கொடுக்காதே...!
தாங்கிக்கொள்ள சக்தியில்லை
என் இதயத்திற்கு..
புரிந்துகொள்.. !
- நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
இறந்துகொண்டு இருக்கிறேன்
உன் கடும் வார்த்தைகளால்
என்னை கொள்வதை விட
மௌனமாகவே இருந்துவிடு!
உன் மௌனத்தையேனும் ரசிக்கிறேன்
உன் கடும் பார்வைகளால் பார்த்து
என்னை கொள்வதை விட
நீ பார்க்காமலே இருந்துவிடு!
நானாவது உன்னை பார்த்து ரசிக்கிறேன்
நீ உன் வார்த்தைகளாலும், பார்வைகளாலும்
என் இதயத்தை கொன்றுவிட்டாய்!
இன்று உன் மௌனத்தால்
நான் தினம் இறந்துகொண்டிருக்கிறேன்!
- நிலவு
.
என்னை கொள்வதை விட
மௌனமாகவே இருந்துவிடு!
உன் மௌனத்தையேனும் ரசிக்கிறேன்
உன் கடும் பார்வைகளால் பார்த்து
என்னை கொள்வதை விட
நீ பார்க்காமலே இருந்துவிடு!
நானாவது உன்னை பார்த்து ரசிக்கிறேன்
நீ உன் வார்த்தைகளாலும், பார்வைகளாலும்
என் இதயத்தை கொன்றுவிட்டாய்!
இன்று உன் மௌனத்தால்
நான் தினம் இறந்துகொண்டிருக்கிறேன்!
- நிலவு
.
Labels:
நிலாவின் கவிதைகள்
உன் முடிவில் என் ஆரம்பம்...
அன்று நீ எனக்காய் ஆரம்பித்த வரிகளில்
ஏனோ வைத்தாய் முற்றுப்புள்ளி?
இன்றுவரை புரியவில்லை
நீ வைத்த புள்ளியில் இருந்து
ஆரம்பித்த வரிகளாய் முடிக்க முடியாமல்
தொடர்கிறேன்...
உனக்காய்....
முடிப்பது எப்படி என்று புரியவில்லை
- நிலவு
.
ஏனோ வைத்தாய் முற்றுப்புள்ளி?
இன்றுவரை புரியவில்லை
நீ வைத்த புள்ளியில் இருந்து
ஆரம்பித்த வரிகளாய் முடிக்க முடியாமல்
தொடர்கிறேன்...
உனக்காய்....
முடிப்பது எப்படி என்று புரியவில்லை
- நிலவு
.
Labels:
நிலாவின் கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)










