Friday, May 20, 2011

புரிந்துகொண்டேன்




நம் பிரிவில் நான் உன் மேல் வைத்த
அன்பை புரிந்துகொள்வாய்
என்று இருந்தேன்....!


உன் பிரிவில் 


நீ என் மேல் வைத்த
அன்பு பொய்யானது
என்பதை புரிந்துகொண்டேன் ....!

-நிலவு






1 comment: