Tuesday, May 3, 2011






தண்ணீரை தேடி ஒரு பாலைவனம் எங்கும் ...

காணல் நீரை கண்டு பாதையை தெலைத்த பயணமாய்......!



பாசத்தை தேடி வெகுதுரம்

பயணித்தும் வெறும்





கானல்கள் மட்டுமே

என் கண்களை ஏமாற்றி ..





வெறும் ஏமாற்றங்கள் மட்டுமே

என்னை பின் தொடர்கின்றது.....!


-நிலவு



No comments:

Post a Comment