Sunday, November 7, 2010

வழியும் என் கண்ணீரே





வழியும் என் கண்ணீரே......!
என் வழித்துணையாக வருவாயா...?
வேறு துணை வேண்டாம் எனக்கு


இந்த வலியிலும் ஒரு
ஆனந்தம் எனக்கு...


என்னுடன் நீயாவது  எனக்காக  நிரந்தரமாக வருவாயா?






- நிலவு

2 comments:

  1. அருமையான கவி வரிகள் அனைத்து அருமை

    நன்றி
    தமிழ்த்தோட்டம்
    http://tamilthottam.nsguru.com/

    ReplyDelete