என்னையும் கவிஞன் ஆகியதற்கு நன்றி!!!
அன்று என் புன்னகை கவிதை ஆகியது !
இன்று என் கண்ணீர் கவிதை ஆகியது !!
அன்றும் சரி இன்றும் சரி
என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....
அன்று உலகை நான் ரசித்தேன் !
இன்று உலகம் என்னை ரசிக்கிறது !!
அன்றும் சரி இன்றும் சரி
என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....
அன்று நீ என் அருகில் - என் நினைவில் நீ !
இன்று நீ தொலைவில் - என் நினைவில் நீயே !!
அன்றும் சரி இன்றும் சரி
என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....
அன்று நடக்கபோவதை யோசித்தேன் !
இன்றோ நடந்ததை நேசிக்கிறேன் !!
அன்றும் சரி இன்றும் சரி
என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....
அன்று நடக்காது என்ற பொது நடந்தது...
நடக்கும் என நினைத்த பொது முடிந்தது...
முடிந்ததெல்லாம் இன்று வடிந்தது...
நீயி...
நீராய்...
கண்ணீராய் .....
என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....
Regards,
Vijee
Nila Mikka magizhchi...
ReplyDeletethanks for updating mine....
Ellam ungalukey poi serum...
thanks for being my friend...
endrum marava nanbanai
endrum nilavin rasiganaai...
Vijee
nanri vijee
ReplyDelete