Thursday, May 27, 2010

நினைவுப் பரிசு

 உன் கண்ணீர் என் கண்களில்;
என் புன்னகை உன் உதடுகளில் ;

போய் வா அன்பே!

இடம் மாறிப் போகின்றோம்
இதயங்களை
மாற்றிக்கொள்ளாமல்

நினைவுப் பரிசு எதற்கு?
உன் நினைவே பரிசு எனக்கு! 


  -நிலவு

No comments:

Post a Comment