Thursday, May 27, 2010

எனது முதல் கவிதை...

ஆடைகள் இருந்தும்
ஆடம்பரத்தில் மூழ்கி
அரை குறை ஆடையில்
பணக்காரன்!

அரை முழ துணிக்காக- தன்
மானத்தை மறைக்க
ஏங்கிக்கொண்டிருக்கிறது
குடிசையில்....

"ஏழை மானங்கள்"

 

- நிலவு

No comments:

Post a Comment