Thursday, May 27, 2010

ரசித்தேன் உன் பொய்களையும்

 நீ சொல்வது
பொய் என்று தெரிந்தும்
உன்மேல் கோபமில்லை

உன் பொய்களையும் ரசித்தேன்
என் சன்தோஷத்திட்காய்த் தான்
பொய் சொல்கிறாய் என்று

- நிலவு

No comments:

Post a Comment