Thursday, May 27, 2010

என் கண்களில் கண்ணீர்

அன்று நீ அழுதததால் உன்னை

“சிரிக்க வைத்தேன்”

கண்ணீரை துடைத்து விட்டேன்...!

இன்று நீ சிரித்து என்னை

"அழவைகின்றாய்"

என் கண்களில் கண்ணீர்....!



- நிலவு

No comments:

Post a Comment