Thursday, May 27, 2010

திறவுகோல்

 பூட்டிய என் மனக்கதவை
திறந்து வைத்தவன் நீ!

அன்பே!

இன்று என் மனத்தை
தவிக்கவிட்டு
உன் மனக்கதவை
பூட்டிக் கொண்டதேன்? 

- நிலவு

No comments:

Post a Comment