நிலா தோழி
~*நிலவொளியில் என் கவித்துளிகள்*~
Saturday, May 22, 2010
அன்பு
உன்னுடன் பேசும் போது
உலகத்தை மறைந்தேன்,
பேசிய பின் என்னை மறைந்தேன்,
உன்னை நினைத்து
எனக்கு
வேண்டியவர்களை யும் மறந்தேன்..
என்மேல்
அன்பு வைத்தவர்களையும்மறந்தேன்...
ஆனால் நீ மட்டும்
என்னை மறந்ததேன்.....?
இன்றுவரை புரியவில்லை
எது உண்மையான அன்பு என்று.
-நிலவு
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment